Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடியா!! எனக்கேவா!! அசால்ட் அதிகாரியின் சர்ச்சை செயல்

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (13:27 IST)
கொடியேற்ற நிகழ்வின்போது அரசு அதிகாரி ஒருவர் செல்போனில் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நாடு முழுவதும்  70 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது அதிகாரி இப்ராஹிம் பொறுப்பற்று  செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகவே இந்த அதிகாரிக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments