கொடியா!! எனக்கேவா!! அசால்ட் அதிகாரியின் சர்ச்சை செயல்

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (13:27 IST)
கொடியேற்ற நிகழ்வின்போது அரசு அதிகாரி ஒருவர் செல்போனில் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நாடு முழுவதும்  70 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது அதிகாரி இப்ராஹிம் பொறுப்பற்று  செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகவே இந்த அதிகாரிக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments