Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடியா!! எனக்கேவா!! அசால்ட் அதிகாரியின் சர்ச்சை செயல்

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (13:27 IST)
கொடியேற்ற நிகழ்வின்போது அரசு அதிகாரி ஒருவர் செல்போனில் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நாடு முழுவதும்  70 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது அதிகாரி இப்ராஹிம் பொறுப்பற்று  செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகவே இந்த அதிகாரிக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

அடுத்த கட்டுரையில்
Show comments