Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றிய தாய்: சென்னையில் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (08:24 IST)
சென்னையில் குழந்தையின் வாயில் ஆசிட்டை ஊற்றி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவை சேர்ந்த தினேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னையில் வசித்து வந்தார். தினேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
 
இந்நிலையில் அவர் வழக்கமாக வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்தபிறகு வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார். குழந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தனது மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தார்.
 
விசாரணையில் தினேஷின் மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் அவர் தான் தம் குழந்தையை கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments