சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற கும்பல்

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (20:05 IST)
நொய்டாவில் நள்ளிரவில் அதிகவேகமாகச் சென்ற நபர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற  நிலையில் அவர்களை      கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள நொய்டாவில் நள்ளிரவில் அதிகவேகமாகச் சென்ற நபர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்றனர்.
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் 12 கார்களுக்கும் தலா ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்து இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments