Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற கும்பல்

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (20:05 IST)
நொய்டாவில் நள்ளிரவில் அதிகவேகமாகச் சென்ற நபர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற  நிலையில் அவர்களை      கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள நொய்டாவில் நள்ளிரவில் அதிகவேகமாகச் சென்ற நபர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்றனர்.
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் 12 கார்களுக்கும் தலா ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்து இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments