Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற கும்பல்

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (20:05 IST)
நொய்டாவில் நள்ளிரவில் அதிகவேகமாகச் சென்ற நபர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற  நிலையில் அவர்களை      கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள நொய்டாவில் நள்ளிரவில் அதிகவேகமாகச் சென்ற நபர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்றனர்.
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் 12 கார்களுக்கும் தலா ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்து இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments