Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற கும்பல்

சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற கும்பல்
, திங்கள், 27 நவம்பர் 2023 (20:05 IST)
நொய்டாவில் நள்ளிரவில் அதிகவேகமாகச் சென்ற நபர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற  நிலையில் அவர்களை      கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள நொய்டாவில் நள்ளிரவில் அதிகவேகமாகச் சென்ற நபர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்றனர்.
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் 12 கார்களுக்கும் தலா ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்து இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 மாவட்டங்களில் இடி, மின்ன்லுடன் மழைக்கு வாய்ப்பு