Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை தளபதி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக நினைவுச் சின்னம்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (18:01 IST)
கடந்த 2021 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 2021 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்ததன் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் விழுந்த அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சின்னம் நினைவு தினமாக டிசம்பர் 8 ஆம் தேதி திறக்கப்ப்ட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

அந்த நினைவுச் சின்னத்தில் உயிரிழந்த 14 பேரின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments