Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது !

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2019 (13:45 IST)
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருமலை எஸ்டேட் முதல் டிவிசனில் சுடலை என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்துவந்தார். இவரும் இவரது மனைவியும் நேற்று பணிக்குச் சென்றுவிட்டனர்.
அப்போது அவர்களது இளைய மகள்(12), பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் ரூபன் என்பவர்(49), அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்ல் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து சிறுமியின் தந்தை சுடலைமணி என்பவர் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இப்புகாரின் அடிப்படையில் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட ரூபனை போலீஸார் கைதுசெய்து, போக்சொ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்