Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா போதையில் வீட்டைக் கொளுத்திய நபர்

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (21:04 IST)
வடசென்னையில் உள்ள காசிமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் கஞ்சா போதையில் வீட்டைக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேட்டுப் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எப்போதும் கஞ்சா போதையில் வீட்டில் தகராறு செய்து வரும் அந்த நபர், இன்று அதிக போதையில் இருந்த போது, தன் வீட்டை தீயில் கொளுத்திவிட்டு, தன் அலைபேசி அம்மாவுக்கு வீட்டை கொளுத்திவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தி, வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்துப்பொருட்களும் எரிந்து போயின.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments