Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையை குறிவைத்து களமிறங்கியிருக்கும் போதை மாத்திரை கும்பல்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (11:54 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருள்களை சப்ளை செய்ய திட்டமிருந்த நைஜீரிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெரு நகரங்களில் இளைஞர்கள் பலர் போதை பொருட்களுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். இப்படிப்பட்ட இளைஞர்களை குறிவைத்து போதை பொருள் சப்ளை செய்யும் கும்பல் நன்கு சம்பாதித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை குறிவைத்து சென்னையில் போதை மாத்திரைகளை சப்ளை செய்ய திட்டமிருந்த நைஜீரிய நாட்டு வாலிபரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடமிருந்து 518 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ச்சியாக அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments