கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிடம் விசாரணை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (15:03 IST)
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிடம் விசாரணை
தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடநாடு  கொலை கொள்ளை வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ இடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் 2017ஆம் ஆண்டு திடீரென ஒரு மர்ம கும்பல் சென்று காவலாளியை கொலை செய்தது என்பதும் அதன் பிறகு அந்த பங்களாவில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கு குறித்து கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments