Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு: அரசாணை வெளியீடு!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (17:48 IST)
தமிழக அரசு ஊழியர்களை போலவே தமிழக மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60 என உயர்த்தப்பட்டது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 
 
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டு அதை நடைமுறைப் படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களை போலவே தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்து வந்தது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி தமிழக அரசு ஊழியர்களை போலவே தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments