Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரை குடித்து ஒரு வாரம் உயிர் பிழைத்த பெண்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (11:39 IST)
ஆஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் சிறுநீரை குடித்து ஒரு வாரம் உயிர் பிழைத்திருக்கிறார்.
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வளைவில் அவரது கார் பள்ளத்தில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. பெரும் பள்ளத்தில் விழுந்ததால் அவர் அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வந்தார்.
 
ஒரு வாரமாக பள்ளத்தில் சிக்கிய அந்த பெண், காரிலிருந்த திண்பண்டங்களையும், தண்ணீரையும் சாப்பிட்டு வந்தார். அதுவும் தீர்ந்து போகவே அந்த பெண் உயிர்பிழைக்க தனது சிறுநீரை குடித்துள்ளார். சமீபத்தில் அந்த பெண்ணை மீட்புத் துறையினர் மீட்டனர்.
 
இதுகுறித்து பேசிய அந்த பெண் சமயோஜிதமாக நான் செயல்பட்டதால் தான் இப்பொழுது உயிருடன் இருக்கிறேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments