Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் தோஸ்து பா எனக்கு: ஒரு கோடியை ஆட்டைய போட்ட வாலிபர்

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (08:27 IST)
துணை முதல்வரின் பெயரை கூறி வாலிபர் ஒருவர் 1 கோடியை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையை சேர்ந்த சரனவகுமார் என்பவன் தனக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது மகனையும் நன்றாக தெரியும் என்று கூறி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பலர் அவனிடம் வேலைக்காக பணம் கொடுத்துள்ளனர். இவ்வாறு பலரிடம் 1 கோடி வரை ஆட்டையை போட்டுள்ளான் இந்த அயோக்கியன்.
 
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் அந்த கேடுகெட்டவனை கைது செய்தனர். அவனை விசாரித்ததில் அவன் ஒரு டம்மி பீஸ் என தெரியவந்தது. அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டிற்கு வரும் 2ம் தேதி மஞ்சள் எச்சரிக்கை!

உயர்கிறது ரீசார்ஜ் கட்டணங்கள்..? தேர்தலுக்குப் பிறகு வெளியாகிறது அறிவிப்பு..!

பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே - இஸ்ரேலுக்கு அழுத்தமா?

காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள்.! விற்பனைக்கு அனுப்பிய ஆவின் நிர்வாகம் - பரபரப்பு புகார்...!

போலீசாரை நடுரோட்டில் தாக்கி அட்டூழியம் செய்த ரவுடிகள்...

அடுத்த கட்டுரையில்
Show comments