Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓபிஎஸ் தோஸ்து பா எனக்கு: ஒரு கோடியை ஆட்டைய போட்ட வாலிபர்

ஓபிஎஸ் தோஸ்து பா எனக்கு: ஒரு கோடியை ஆட்டைய போட்ட வாலிபர்
, வெள்ளி, 21 டிசம்பர் 2018 (08:27 IST)
துணை முதல்வரின் பெயரை கூறி வாலிபர் ஒருவர் 1 கோடியை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையை சேர்ந்த சரனவகுமார் என்பவன் தனக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது மகனையும் நன்றாக தெரியும் என்று கூறி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பலர் அவனிடம் வேலைக்காக பணம் கொடுத்துள்ளனர். இவ்வாறு பலரிடம் 1 கோடி வரை ஆட்டையை போட்டுள்ளான் இந்த அயோக்கியன்.
 
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் அந்த கேடுகெட்டவனை கைது செய்தனர். அவனை விசாரித்ததில் அவன் ஒரு டம்மி பீஸ் என தெரியவந்தது. அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - 5 நாட்களுக்கு வங்கி சேவைகள் முடக்கம்?