Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைக்கசவம் இன்றி பைக் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம்

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (18:16 IST)
கோவை மாவட்டத்தில் தலைக்கசவம் இன்றி வாகன ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்ககப்பட்டது.

கோவை மாவட்டத்தில் தலைக்கசவம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்தபடி, இன்று போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுக்க, இன்று தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு, 3 மணி நேரம் சாலைவிழிப்புணர்வு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை  மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், 100 சதவீதம்  தலைக்கவசம் அணிய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவது  குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments