Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைக்கசவம் இன்றி பைக் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம்

தலைக்கசவம் இன்றி பைக் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம்
, வெள்ளி, 27 ஜனவரி 2023 (18:16 IST)
கோவை மாவட்டத்தில் தலைக்கசவம் இன்றி வாகன ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்ககப்பட்டது.

கோவை மாவட்டத்தில் தலைக்கசவம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்தபடி, இன்று போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுக்க, இன்று தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு, 3 மணி நேரம் சாலைவிழிப்புணர்வு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை  மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், 100 சதவீதம்  தலைக்கவசம் அணிய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவது  குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெறிநாய் கடித்து 20 ஆடுகள் பலி...