Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் திடீர் நிலநடுக்கம்: பக்தர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (08:29 IST)
இந்தியாவில் ஆங்காங்கே நில நடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வரும் நிலையில் தென்னிந்தியாவில் திருப்பதி அருகே திடீரென இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நள்ளிரவில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 என பதிவாகி உள்ளதாக இந்திய நில அதிர்வு காண தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments