Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் திடீர் நிலநடுக்கம்: பக்தர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (08:29 IST)
இந்தியாவில் ஆங்காங்கே நில நடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வரும் நிலையில் தென்னிந்தியாவில் திருப்பதி அருகே திடீரென இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நள்ளிரவில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 என பதிவாகி உள்ளதாக இந்திய நில அதிர்வு காண தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments