Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளிப்கார்ட் அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய கும்பல்!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (16:29 IST)
பிளிப்கார்ட் அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய கும்பல்!
பிளிப்கார்ட் அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி என்ற பகுதியில் பிளிப்கார்ட் டெலிவரி அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்குள் திடீரென புகுந்த ஒரு கும்பல் அங்கு பணி செய்து கொண்டிருந்த ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது இந்த கும்பல் அனைவரும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது 
 
சீர்காழியில் இயங்கிவரும் பிளிப்கார்ட் டெலிவரி அலுவலக வாசலில் அமர்ந்து கடந்த 9ஆம் தேதி இரவு 5 பேர் கொண்ட கும்பல் மது அருந்தியதாகவும், இதனை சூர்யா என்ற ஊழியர் அவர்களை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த கும்பல் மறுநாள் மாலையில் குடிபோதையில் அலுவலகத்திற்குள் புகுந்து சூர்யாவையும் அவரது சக ஊழியர்களையும் தாக்கியுள்ளதாக தெரிகிறது
 
இந்த தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த பொருள்கள் சூறையாடப்பட்டதாகவும் சுமார் 6000 ரூபாய்க்கு மேல் பணம் திருடு போனதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் சரவணன் அரவிந்தன் மனோ அபினேஷ் தினேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து போலீசார் தேடி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 65 வயது முதியவருக்கு என்ன தண்டனை? தீர்ப்பு விவரம்..!

100 ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் கொடுங்க.. சாலையோர வியாபாரியிடம் காசு கொடுத்து வாங்கிய ஈபிஎஸ்..!

பிலாவல் புட்டோ ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல.. தீவிரவாதியின் மகன் பேட்டியால் பரபரப்பு..!

மத்தியில் வலுவான ஆட்சி.. மாநிலத்திலும் தீய சக்தி அகற்றப்படும்: பிரச்சாரத்தை தொடங்கிய ஈபிஎஸ்..!

நோபல் பரிசை வாங்கிவிடுவாரே.. டிரம்ப் பெயரை பரிந்துரை செய்த இஸ்ரேல் பிரதமர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments