Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் கருவை நாய்க்கு உணவாக அளித்த மருத்துவர்?

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (21:06 IST)
பீகார் மாநிலம் ஹாஜிபூரில் சட்டவிரோத கருக்கலைப்பு நடத்தி, கருவை,  நாய்க்கு ஊட்டியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகர் மாநிலம் வைஷாலி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் குவாக்கை அணுகியுள்ளனர்.

அவர் பரிந்துரை செய்த மருந்துகளை உட்கொண்ட அப்பெண்னுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால், அப்பெண்ணின் உடல் நிலை மோசமடைந்தது.

இதையடுத்து, அப்பெண் பாட்னாவுக்குப் பரிந்துரைப்பட்டார். பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கருக்கலைப்பு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில் பெண்ணின் உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியதை அடுத்து மருத்துவர் மற்றும் அவரது மனைவி இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்டுள்ள குவாக் தனது செல்ல நாய்க்கு பெண்ணின் கருவை ஊட்டியதாகக் கூறப்பட்டும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments