Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபுல் போதையில் லுங்கியுடன் வந்த டாக்டர்: நர்சுகளை பாடாய் படுத்திய கொடூரம்

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (08:19 IST)
திருவையாறு அரசு மருத்துவமனையில் டியூட்டி நேரத்தில் மருத்துவர் குடிபோதையில் ஹாஸ்பிட்டலுக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவையாறு அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நைட் டியூட்டிக்கு வந்த டாக்டர் மகபூப் பாட்சா மது அருந்திவிட்டு செம போதையில் இருந்துள்ளார். 
 
மருத்துவமனைக்கு வந்த அவர் நேராக சென்று பெட்டில் படுத்துக்கொண்டார். அந்த நேரம் பார்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.  நர்சுகள் டாக்டரை எழுப்ப முயற்சி செய்தார்கள். ஆனால் அவரோ கதவை தாழிட்டுக் கொண்டு ஜாலியாக லுங்கியுடன் உறங்கிக் கொண்டிருந்தார். நர்சுகள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறினர்.
 
இதுகுறித்து தலைமை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தலைமைக் மருத்துவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தார். மேலும் டியூட்டி நேரத்தில் குடித்துவிட்டு வந்த மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments