Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விருது பெற்ற தி.மு.க. பிரமுகர் உடல் சிதறி பலியான சோகக்கதை...

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (12:23 IST)
சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் திமுக பிரமுகர் ஒருவர் குடும்பத்தினரோடு உடல் சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு விஷ்ணுப்ரியா என்ற மகள் இருந்தார். தி.மு.க. பிரமுகரான கணேசன் ஊராட்சிமன்ற  முன்னாள் தலைவராக பதவி வகித்தகாலத்தில் சிறந்த ஊராட்சிமன்ற தலைவருக்கான தேசிய விருதை பெற்றிருந்தார்.
 
இந்நிலையில் மஞ்சுளா அதிகாலையில் டீ போடுவதற்காக அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் வெடித்து சிதறியதில் மஞ்சுளா, கணேசன், விஷ்ணுப்ரியா ஆகிய மூவரும் உடல் சிதறி நிகழ்விடத்திலேயே பலியாகினர். விசாரணையில் கேஸை சரியாக மூடாததால், சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்திருந்திருக்கிறது. இதனை அறியாத மஞ்சுளா நெருப்பை பற்றவைத்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments