Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு இந்து முறைப்படி திருமணம் செய்துவைத்த தம்பதியர்!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (15:04 IST)
அரியானா மாநிலத்தில், ஒரு தம்பதியர் தங்களின்   நாய்க்கு இந்து முறைப்படி திருமணம் நடத்தி உள்ளனர்.

அரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் இல்லாத தம்பதியர், கோவில்களுக்குச் சென்று அங்குள்ள கால் நடைகளுக்கு உணவிட்டு வந்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் நாய் இந்த நபரைப் பின் தொடர்ந்து வந்துள்ளது. இந்த நாயை வளர்க்க முடிவு செய்த அவர்கள், இதற்கு ஸ்வீட்டி என்று பெயரிட்டனர்.

இந்த நாய்க்கு தற்போது, இந்து முறைப்படி திருமணம் செய்ய நினைத்து,  ஆண் நாயான ஷேருவை தேர்ந்தெடுத்து, தன் உறவினர்கள் சுமார் 100 பேருக்கு அழைப்பிதல் கொடுத்து, ஸ்வீட்டி- ஷேருவின் திருமணத்தை பிள்ளைகள் திருமணம் போல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments