உதயநிதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (14:57 IST)
சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது அனைவரும் தெரிந்ததே
 
இந்த நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உதயநிதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

மீண்டும் இந்திய பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் என்ன செய்ய போகிறார்கள்?

கடந்த 10 நாட்களில் வெறும் 10 ரூபாய் மட்டுமே உயர்ந்த தங்கம் விலை.. ஏறுமா? இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments