சென்னையில் அனுமதியின்றி பேரணி.. அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (12:06 IST)
சென்னையில் காவல்துறையினர் அனுமதி இன்றி பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 3500 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பிரபு என்ற ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் மெழுகுவர்த்தி பிரம்மாண்டமான பேரணி நடத்தினார்.
 
 இந்த பேரணியில் சுமார் 3,500 பேர் கலந்து கொண்ட நிலையில் அண்ணாமலை உள்பட 3500 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாகவும் சட்டவிரோதமாக கூடியதாகவும் அண்ணாமலை உள்பட 3500 பேர் உங்கள் மீது மூன்று பிரிவுகளையும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்.. பயந்துபோய் தீக்குளித்து உயிருக்கும் போராடும் மாணவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments