Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலி இறந்த துக்கத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (09:49 IST)
காஞ்சிபுரத்தில் காதலி இறந்த துக்கத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
காஞ்சிபுரத்தை சேர்ந்த சுசீந்தரன் என்ற இளைஞர் கல்லூரியில் படித்து வந்தார். சுசீந்திரனும் அதே கல்லூரியில் படித்து வந்த மாணவியும் காதலித்து வந்த நிலையில், அவரது காதலி சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்து போனார்.
 
காதலி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் இருந்த சுசீந்திரன், வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments