Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 பிரிவுகளில் வழக்கு: முன் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் மனு தாக்கல்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:54 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
அதிமுக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையில் பண்ருட்டியை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் என்ற விவசாயியை தாக்கியதாக தெரிகிறது.
 
 இதை அடுத்து முன்னாள் அமைச்சர் சம்பத் மற்றும் அவரது சகோதரர் தங்கமணி உள்ளிட்ட 14 பேர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத் தன்னை கைது செய்யாமல் இருக்க ஜாமீன் கோரி கடலூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments