Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொதிக்கும் சாம்பார் அண்டாவிற்குள் விழுந்த 2 வயது குழந்தை: கடைசியில் நேர்ந்த சோகம்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (11:21 IST)
தாயின் அஜாக்கிரதையால் கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
 
சென்னை கே.கே நகரை சேர்ந்த சூர்யா என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். உறவினர் வீட்டிற்கு சென்ற சூர்யா குழந்தையை கவனிக்க தவறிவிட்டார்.
 
அந்த நேரத்தில் சூர்வாயின் 2 வயது குழந்தை, வீட்டருகே இருந்த டிபன் கடை அருகில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது குழந்தை எதிர்பாராதவிதமாக டிபன் கடையில் இருந்த கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்தது.
 
உடனடியாக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments