Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய 9 ஆம் வகுப்பு மாணவன்!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (23:17 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம்  தேங்கனிக்கோட்டை அருகே உள்ள அரசுப்பள்ளியில் பள்ளி மாணவன் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு தாலி கட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம்  தேங்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளியில்  படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவன்,தன் வகுப்பில் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு பள்ளி வளாகத்தில் வைத்துத் தாலி கட்டியுள்ளார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.  பெற்றோர் பள்ளிக்கு விரைந்து தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். பின்னர், மாணவனின் பெற்றோரை அழைத்து, மாணவர் மாணவியரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.   விரைவில் தேர்வு வரவுள்ளதால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்.. அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஆளுநர் எடுத்த நடவடிக்கையால் அதிமுகவில் பரபரப்பு..!

தொடங்கிய மீன்பிடித்தடைக்காலம்.. திரும்பி வந்த படகுகள்! எகிறும் மீன் விலை!

அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நடந்து சென்று ஆஜரான பிரியங்கா காந்தி கணவர்.. என்ன காரணம்?

8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கர சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments