Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய 9 ஆம் வகுப்பு மாணவன்!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (23:17 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம்  தேங்கனிக்கோட்டை அருகே உள்ள அரசுப்பள்ளியில் பள்ளி மாணவன் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு தாலி கட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம்  தேங்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளியில்  படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவன்,தன் வகுப்பில் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு பள்ளி வளாகத்தில் வைத்துத் தாலி கட்டியுள்ளார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.  பெற்றோர் பள்ளிக்கு விரைந்து தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். பின்னர், மாணவனின் பெற்றோரை அழைத்து, மாணவர் மாணவியரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.   விரைவில் தேர்வு வரவுள்ளதால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments