Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துணவில் பல்லி: 9 மாணவர்கள் மயக்கம்

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (12:12 IST)
திருவாலங்காடு அருகே மதிய உணவு சத்துணவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட 9 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்


 

 
திருத்தனி மாவட்டம் திருவலங்காடு ஒன்றியம் சிவாடா பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில் மொத்தம் 220 மானவ- மாணவிகள் பயின்று வாருகின்றனர்.
 
வெள்ளிக்கிழமை மதிய உணவு 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்கள் சத்துணவு வழங்கப்பட்டது. அதில் ஒரு மாணவர் சாப்பாடு வாங்கும் போது பல்லி கிடந்தது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது.
 
முன்னதாக உணவு வாங்கி சாப்பிட்ட 9 மாணவர்கள் மயக்கம், வாந்தி ஏற்பட்டு, உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
மேலும் அப்பள்ளி சத்துணவு ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments