Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடல் கேட்டுக்கொண்டு மாடியில் நடந்த மாணவர் பலி

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (11:30 IST)
நெய்வேலி அருகே பாடல் கேட்டுக்கொண்டு நடந்த மானவர், மாடியில் இருந்து தவறி விழுந்ததில் மரணமடைந்தார்.


 

 
நெய்வேலி மாவட்டத்தை சேர்ந்த சீனுவாசன் என்பவர் வீட்டின் மாடியில் அ.லூயிஅப்துல்கரிம் உசைல்அர் எர்யனி(25) என்பவர் தங்கி இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமை இரவு தனது செல்போனில் பாடல் கேட்டுக்கொண்டே மொட்டை மாடியில் நடந்தவர் கால்தவறி கீழே விழுந்துள்ளார். 
 
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சீனுவாசன் கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments