9 தமிழக மீனவர்கள் விடுதலை.. இலங்கையில் இருந்து தாயகம் திரும்ப ஏற்பாடு..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (11:44 IST)
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த 25ஆம் தேதி நெடுந்தீவு மண்டபம் பகுதி மீனவர்கள் ஒன்பது பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நீதிமன்றம் மேற்கண்ட 9 பேருக்கும் விதித்த தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. 
 
இதனை அடுத்து இன்று ஒன்பது மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. விடுதலையான மீனவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments