Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (19:12 IST)
மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளான இன்று 378 வேட்புமனுக்கள் தாக்கல்.
 
351 மனுக்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்,
 
25 மனுக்கள் கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும்,
 
2 மனுக்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒருவர் கூட இன்று மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த கரண்டியில் சாப்பிட்டால் உணவில் உப்பே போட வேண்டாம்: ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு..!

தமிழ்நாட்டில் பிக்சல் செல்போன்களை தயாரிக்க திட்டம்: கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை..!

பிரச்சாரத்திற்கு டெம்போ வேனில் சென்ற ராகுல்.! புகைப்படங்கள் வைரல்..!

3 ஆண்டுகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த சாதனையையும் செய்யவில்லை: டாக்டர் ராமதாஸ்

கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாச்சார மையமா? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments