Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ரயில் தீவிபத்தில் இறந்தவர்களின் உடல்கள்.. லக்னோவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு..!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:04 IST)
மதுரை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியான ஒன்பது பேர்களின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இங்கிருந்து விமானம் மூலம் லக்னோவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  ’
 
கேஸ் சிலிண்டர் காரணமாக ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒன்பது பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.  
 
இந்த நிலையில் உயிரிழந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு மதுரையிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்டது. மூன்று ஆம்புலன்ஸ்களில் ஒன்பது உடல்கள் சென்னை வந்தடைந்த நிலையில் இன்று காலை 10.15 மணிக்கு லக்னோ விமானத்தில் 5 உடல்கள்  அனுப்பி வைக்கப்படுவதாகவும் 11.15 மணிக்கு மற்றொரு விமானத்தில் நான்கு உடல்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இது குறித்து ஏற்பாடுகளை ரயில்வே துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

சரோஜா தேவி மரணத்தை சித்தராமையா மரணம் என தவறாக மொழி பெயர்த்த மெட்டா.. கடும் கண்டனம்..!

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments