Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை உணவுத்திட்டம் காப்பியடிக்கப்பட்ட திட்டம்: தமிழிசை செளந்திரராஜன்..

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (07:57 IST)
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம் காப்பி அடிக்கப்பட்டுள்ள திட்டம் என புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  
 
சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு பல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் '
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதிய கல்வி திட்டத்தில் உள்ள காலை உணவு திட்டத்தை காப்பியடித்து தான் தமிழக அரசு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்றும் எனவே இது ஒரு காப்பி அடிக்கப்பட்ட திட்டம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை என்றும் ஒரு மசோதா ஆளுநர் கையில் நிலுவையில் இருந்தால் அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments