பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை !

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (22:46 IST)
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு நடைபெறவில்லை;. இருப்பினும் முன்மாதிரி தேர்வு நடைபெறூம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 1 2 ஆம் தேத் இ வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: கூட்டணி உறுதியாகிறதா?

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments