Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தையில் 9 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு!

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (19:20 IST)
கோயம்பேடு சந்தையில் 9 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு!
சென்னை கோயம்பேடு பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களது வயது முறையே  36, 71,19 ஆகும். இந்த மூவரையும் சேர்த்து பூக்கடைகளில் மட்டும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கோயம்பேடு பூக்கடையில் மட்டுமின்றி அண்ணா பழக்கடையில் ஆண்களுக்கும், பெரியார் பழக்கடையில் 3 ஆண்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, கோயம்பேட்டில் கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
 
கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் சமூக விலகலை கடைபிடிப்பது இல்லை என்றும், இதன் பாதிப்பு இன்னும் இரண்டு வாரங்கள் கழித்தே தெரியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டை இரண்டு நாட்கள் மூடி, முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம் இறக்குமதி? எனக்கு தெரியாது.. இந்தியா குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்..

2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி நசுங்கிய ஆட்டோ.. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நால்வர்..!

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்ட காத்திருக்கும் பாகிஸ்தான் சகோதரி.. அழைப்பு வருமா?

எதிரி நாடு சீனாவுக்கு சலுகை.. நட்பு நாடு இந்தியாவுக்கு வரிவிதிப்பா? முன்னாள் அமெரிக்க தூதர் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments