கோயம்பேடு சந்தையில் 9 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு!

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (19:20 IST)
கோயம்பேடு சந்தையில் 9 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு!
சென்னை கோயம்பேடு பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களது வயது முறையே  36, 71,19 ஆகும். இந்த மூவரையும் சேர்த்து பூக்கடைகளில் மட்டும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கோயம்பேடு பூக்கடையில் மட்டுமின்றி அண்ணா பழக்கடையில் ஆண்களுக்கும், பெரியார் பழக்கடையில் 3 ஆண்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, கோயம்பேட்டில் கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
 
கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் சமூக விலகலை கடைபிடிப்பது இல்லை என்றும், இதன் பாதிப்பு இன்னும் இரண்டு வாரங்கள் கழித்தே தெரியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டை இரண்டு நாட்கள் மூடி, முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments