Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 86 பேருக்குக் கொரோனா – பீலா ராஜேஷ் அறிவிப்பு !

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (18:41 IST)
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 86 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகமெங்கும் கொரோனா 12 லட்சம் பேருக்குப் பரவி தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 2300க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளது. இதை சற்று முன்னர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஆனாலும் தமிழகம் கொரோனா தொற்றால் இன்னும் இரண்டாம் நிலையில்தான் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் இதுவரை 63,0000 க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் 72.09% வாக்குபதிவு..! அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.69% வாக்குகள் பதிவு..!!

கோவையில் இயந்திர கோளாறு எதிரொலி: இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிப்பு..!

பரந்தூரிலும் தேர்தல் புறக்கணிப்பு.. 13 பேர் மட்டுமே வாக்களித்ததால் பரபரப்பு..!

சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை..! அண்ணாமலை புகார்..!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவு..! சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments