Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு 83 வயது முதியவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (09:48 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு 83 வயது முதியவர் ஒருவர் மைசூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே ஜெயலலிதாவின் சட்டபூர்வமான வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் போயஸ் கார்டன் மாளிகை உள்பட ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு சட்டபூர்வமான உரிமையை அவர்கள் கொண்டாடினர். 
 
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் 83 வயது வாசுதேவன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். மைசூரை சேர்ந்த இவர் தனது தந்தை ஜெயராமின் இரண்டாவது மனைவியின் மகள் தான் ஜெயலலிதா என்றும், எனவே அவரது சொத்தில் 50% பங்கு வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments