ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு 83 வயது முதியவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (09:48 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு 83 வயது முதியவர் ஒருவர் மைசூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே ஜெயலலிதாவின் சட்டபூர்வமான வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் போயஸ் கார்டன் மாளிகை உள்பட ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு சட்டபூர்வமான உரிமையை அவர்கள் கொண்டாடினர். 
 
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் 83 வயது வாசுதேவன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். மைசூரை சேர்ந்த இவர் தனது தந்தை ஜெயராமின் இரண்டாவது மனைவியின் மகள் தான் ஜெயலலிதா என்றும், எனவே அவரது சொத்தில் 50% பங்கு வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments