Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள் முடக்கம்!

Webdunia
திங்கள், 30 மே 2022 (15:58 IST)
கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 மதுரை திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கஞ்சா வேட்டை நடைபெற்றது 
 
இந்த வேட்டையில் பல நபர்கள் பிடிபட்டார்கள் என்ற நிலையில் பிடிபட்ட நபர்களின் தொடர்புடைய வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது இந்த வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள்  முடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தமிழகம் முழுவதும் 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் தொடர்பு இருப்பதால் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments