Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 81 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (22:44 IST)
தமிழகத்தில் அவ்வப்போது நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் பேரிலும், ஒழுங்கு நடவடிக்கைக்காகவும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்வது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வு




அந்த வகையில் தமிழகத்தில் 81 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அவர்கள் சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் வெகுவிரைவில் தங்கள் பணிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments