Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 81 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (22:44 IST)
தமிழகத்தில் அவ்வப்போது நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் பேரிலும், ஒழுங்கு நடவடிக்கைக்காகவும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்வது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வு




அந்த வகையில் தமிழகத்தில் 81 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அவர்கள் சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் வெகுவிரைவில் தங்கள் பணிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 11ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்காதவர் முதலமைச்சர் வேட்பாளரா? விஜய் குறித்து திருமாவளவன்..!

டி.டி.எஃப். வாசன் வங்கி கணக்கு திடீர் முடக்கம்: என்ன காரணம்?

கொடைக்கானலையும் விட்டு வைக்காத வெயில்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments