Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 81 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (22:44 IST)
தமிழகத்தில் அவ்வப்போது நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் பேரிலும், ஒழுங்கு நடவடிக்கைக்காகவும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்வது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வு




அந்த வகையில் தமிழகத்தில் 81 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அவர்கள் சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் வெகுவிரைவில் தங்கள் பணிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments