Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: 800 மருத்துவர்கள் நியமனம் என அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (07:46 IST)
பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்காக 800 மனநல மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க 800 மனநல மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
பள்ளி மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மனநல மருத்துவர்களின் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
லும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர் பதிலளித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments