4 குழந்தைகள் உள்பட 8 இலங்கை அகதிகள்: 3வது மணல் திட்டில் தவித்த நிலையில் மீட்பு!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (13:39 IST)
4 குழந்தைகள் உள்பட 8 இலங்கை அகதிகள்: 3வது மணல் திட்டில் தவித்த நிலையில் மீட்பு!
4 குழந்தைகள் உள்பட 8 அகதிகள் தனுஷ்கோடி மூன்றாவது மணல் திட்டில் தவித்த நிலையில் இருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருவது வாடிக்கையாகி உள்ளதுல். இந்த நிலையில் தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள மூன்றாவது மணல் திட்டில் 4 குழந்தைகள் உள்பட 8 அவர்கள் இருப்பதாக கடலோர காவல் படைக்கு தகவல் வெளியானதை அடுத்து அந்த அகதிகளை காவல்துறையினர் மீட்டனர்
 
இரண்டு மாத கைக்குழந்தை உள்பட 8 பேரையும் மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஏற்கனவே இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு பல அகதிகள் வந்துள்ள நிலையில் தற்போது மேலும் 8 பேர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

மகள் செல்போனை பார்த்து கண்டித்த அப்பா.. மகளுடன் சேர்ந்து சொந்த கணவரையே கொலை செய்த மனைவி?

மம்தா பானர்ஜி தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வாக்காளராக இருக்கிறாரா? தேர்தல் கமிஷன் நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments