Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவிலிருந்து வந்தவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை..

Arun Prasath
செவ்வாய், 28 ஜனவரி 2020 (13:30 IST)
கொரனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து சீனாவிலிருந்து தமிழகம் வந்த 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றனர்.

சீனாவில் கொரனா வைரஸால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அமெரிக்கா, தைவான், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் கொரனா வைரஸ் பரவி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வந்தனர். அவர்களுக்கு கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியானது. ஆனால் அந்த 8 பேர் 28 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்: ஈரான் எச்சரிக்கை

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

அடுத்த கட்டுரையில்
Show comments