Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவிலிருந்து வந்தவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை..

Arun Prasath
செவ்வாய், 28 ஜனவரி 2020 (13:30 IST)
கொரனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து சீனாவிலிருந்து தமிழகம் வந்த 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றனர்.

சீனாவில் கொரனா வைரஸால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அமெரிக்கா, தைவான், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் கொரனா வைரஸ் பரவி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வந்தனர். அவர்களுக்கு கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியானது. ஆனால் அந்த 8 பேர் 28 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments