Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் மேலும் 8 நகரங்களில் 5ஜி சேவை: ஜியோ அறிவிப்பு..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (15:52 IST)
தமிழ்நாட்டில் மேலும் எட்டு நகரங்களில் 5ஜி சேவை தொடங்க இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகம்m உள்பட இந்தியா முழுவதும் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று முதல் இந்தியா முழுவதும் மேலும் 34 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் மொத்தம் 365 நகரங்களில் 5ஜி சேவை இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் ஏற்கனவே 22 நகரங்களில் 5ஜி சேவை இருக்கும் நிலையில் தற்போது மேலும் எட்டு நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் மொத்தம் 30 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விழுப்புரம் சிவகாசி ஆம்பூர் உள்பட 8 முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments