Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் நோயாளிகள் எண்ணிக்கை - ஆரணி ஓட்டல் சர்ச்சை!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (14:31 IST)
ஆரணியில் 7 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி. 
 
ஆரணியில் 7 ஸ்டார் ஓட்டலில்  தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 10 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை ஓட்டல் உரிமையாளர் அம்ஜத் பாட்ஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் ஆரணி ஹோட்டலில் சிக்கன் சாப்பிட்டதால் உடல்நலம் பாதிப்பு என மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 17 பேர் சிகிச்சை பெறும் நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் மேலும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments