Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 மாவட்டங்களில் 100 ஐ கடந்த கொரோனா எண்ணிக்கை! அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விவரம்!

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (08:06 IST)
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு விகிதம் உயர்ந்து கொண்டே சென்று கடந்த இரண்டு நாட்களாக தினமும் 4000 பேர் வரை பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் பாதிப்பு அதிகபட்சமாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களிலும் எண்ணிக்கை உயர ஆரம்பித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சென்னை தவிர்த்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதிய பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அமைச்சரோ தமிழகத்தில் இன்னும் சமூகப்பரவல் இல்லை என்று கூறிவருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments