Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (11:39 IST)
தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
தென்காசி மாவட்டத்தில் புலித்தேவரின் 388 பிறந்தநாள் மற்றும் ஒண்டிவீரன் 252 வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
 
இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உள்ளனர் இதனை அடுத்து தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
ஒண்டிவீரன் நிகழ்ச்சிக்காக இன்று முதல் 21 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் புலித்தேவர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments