Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: சென்னையின் 8 விமானங்கள் ரத்து!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (12:03 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் சென்னையின் பல பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலும் கனமழை பெய்ததால் விமான நிலையத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே குளம் போல் நீர் தேங்கி உள்ளது
 
இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments