Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் அடிப்பட்டு 78 செம்மறி ஆடுகள் பலி

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (15:19 IST)
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்ற 78 செம்மறி ஆடுகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தன.


 

 
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் முனியாண்டி என்பவர் அவரது வீட்டில் ஆடுகளை அடைத்து வைத்திருந்த வேலி சரிந்து, ஆடுகள் அனைத்தும் ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளன. 
 
வடமதுரை ரயில் நிலையத்தில் உள்ள தண்டவளத்தில் நின்று கொண்டிருந்தன ஆடுகள் நாகர்கோவில்-சென்னை இடையே செல்லும் ரயிலில் அடிப்பட்டு, 78 செம்மறி சம்மவ இடத்திலே உயிரிழந்தன.
 
காலையில் ஆடுகள் தண்டவாளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து, ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ:4 லட்சம் கொண்டதாகும்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments