Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா?

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (15:45 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அண்டை மாநிலமான புதுவையில் 50க்கும் குறைவானவர்கள் மட்டுமே கொரோனா வைரசால் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர் 
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் புதுச்சேரியில் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் புதுவை மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த aம்மாநில சுகாதாரத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments