Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிந்த சாம்பலான 7,000 கோழி குஞ்சிகள்: வேலூரில் கோரம்!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (10:36 IST)
வேலூர் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோழி பண்ணையில் இருந்த கோழி குஞ்சிகள் உயிரிழந்தன. 

 
வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் சொந்தமான கோழி பண்ணையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
உடனடியாக இது குறித்து போலீஸாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கபட்டது. தகவலின் பெயரில் வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
 
இதில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான இதர பொருட்களும் சுமார் 7,000 கோழி குஞ்சிகளும் எரிந்து நாசமாகின. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முல்லை பெரியாறு தந்த பென்னிக்குயிக்! குடும்பத்தினரை சந்தித்து பேசிய மு.க.ஸ்டாலின்!

செங்கோட்டையனை அடுத்து சத்யபாமாவும் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

செங்கோட்டையனுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்ற ஓபிஎஸ் அணியினர்! - அதிமுகவில் அடுத்தடுத்து ட்விஸ்ட்!

திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! தளபதி 2026 அரசியல் பிரச்சார பயணம் அப்டேட்!

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் அனுமதியை ரத்து செய்யாதது ஏன்? - அன்புமணி கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments